இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கேரள நரபலி சம்பவம்; என்ன நடந்தது?
இந்த நரபலி குறித்த விசாரணையில் இவர்களை தவிர பகவல் சிங்கின் வீட்டில் மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இந்தியாவில் அவ்வப்போது நரபலி சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால்...