உயர்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் பொன்முடி பெருமிதம்

எண்ணிக்கையில் மட்டுமல்ல, உயர்கல்வி தரத்திலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 11 இடங்களைப் பிடித்த சென்னை IIT, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்,…

View More உயர்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் பொன்முடி பெருமிதம்

தமிழ்நாட்டில் உயர் கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் உயர் கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 11 இடங்களைப் பிடித்த சென்னை IIT, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம், கோவை,…

View More தமிழ்நாட்டில் உயர் கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி

மாணவர்கள் புத்தக பூச்சியாக மனப்பாடம் செய்து படிப்பதைவிட உலகத்தையும், மொழியையும், இனத்தையும் பற்றி தெரிந்து கொண்டு கல்வி பயின்றால் தான் வளர்ச்சி பெற முடியும் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நான் முதல்வன்…

View More மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி

நடப்பாண்டில் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உத்தரவு

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய 20 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சீரான உயர் கல்வி வழங்குவதற்கும்‌, மாணவர்‌ சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்‌, கடந்த…

View More நடப்பாண்டில் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உத்தரவு

உயர்கல்வி மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள்: உயர்கல்வித் துறை வெளியீடு

அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும். கட்டணம் எவ்வளவு? என்பதை கல்லூரியின் Prospectus-ல் வெளியிட…

View More உயர்கல்வி மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள்: உயர்கல்வித் துறை வெளியீடு

பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது: அமைச்சர்

வரும் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,…

View More பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது: அமைச்சர்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு?

பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்…

View More பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டண குறைப்பு?

உயர்கல்வித்துறை: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இறுதியாக பதிலுரையாற்றிய அமைச்சர் பொன்முடி, 27 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 1.அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4800 மாணக்கர்கள்…

View More உயர்கல்வித்துறை: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளனர்: மத்திய கல்வி அமைச்சகம்

இரண்டு ஆண்டுகளில், 12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவை உறுப்பினர் ஹரீஸ் திவேதி, இந்தியாவில் இருந்து…

View More 12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளனர்: மத்திய கல்வி அமைச்சகம்

ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு

ஆன்லைன் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு குறித்த வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி, கொரொனா பரவலை கருத்தில் கொண்டு, மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறை…

View More ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் திருத்த வழிமுறைகள் வெளியீடு