அம்பத்தூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாயில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணியும் நடைபெற்றது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு…
View More ராட்சத மோட்டார்கள் மூலமாக வெளியேற்றப்படும் மழைநீர்#HeavyRain
மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்
மழையால் சேதமடைந்த சாலைகளை, 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைப்போம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “திமுகவில் தலைவராக இருப்பவர் என்ன நினைக்கின்றாரோ அது…
View More மழையால் சேதமடைந்த சாலைகள்; 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைக்கப்படும்விடிய விடிய பெய்த கனமழை; ஆறுகளில் வெள்ளம்
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது வந்தது. இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில்…
View More விடிய விடிய பெய்த கனமழை; ஆறுகளில் வெள்ளம்கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
மரக்காணத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று…
View More கனமழை எதிரொலி; நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனைமழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்; ககன்தீப் சிங் பேடி
சென்னை மாநகரில் தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தொடர்மழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள்…
View More மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்; ககன்தீப் சிங் பேடிகனமழை எதிரொலி; 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ளநீர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு…
View More கனமழை எதிரொலி; 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ளநீர்டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் சேகர்பாபு
மழை பெருவெள்ளத்தில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இந்து சமய…
View More டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் சேகர்பாபுமழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்
சென்னையில் குளம் போல் மழை நீர் தேங்கிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியே வர முடியாத மக்களுக்கு, உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக ரிமோட் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக…
View More மழை நீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளுக்கு உதவிட; ரிமோட் படகு அறிமுகம்கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் பெய்த கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில்…
View More கன மழையால் வீடுகளில் புகுந்த மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புவெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்
சென்னை அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகளை உயிரை பணயம் வைத்து மீட்டவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதி தொடர் மழையால் வெள்ளக்காடானது. இந்நிலையில், அயனம்பாக்கம் அருகே உள்ள…
View More வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்