கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அணைகள் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் 48…
View More திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு#HeavyRain
மல்லிகை சாகுபடி பாதிப்பு; விவசாயிகள் வேதனை
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மல்லிகை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் மூன்று ஆயிரம் ஏக்கருக்கு மல்லிகை…
View More மல்லிகை சாகுபடி பாதிப்பு; விவசாயிகள் வேதனைகனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்
நாகை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் புதுச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த…
View More கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையில், விடிய விடிய கொட்டிய கனமழையால், அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி, உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர்…
View More சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பு
மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் அருகே தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி பகுதியில் தரைப்…
View More வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்புஇன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய…
View More இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்பாசன கால்வாயில் திடீர் வெண்ணிற நுரை; விவசாயிகள் அச்சம்
மதுரை மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் விவசாய பாசன கால்வாயில் ஏற்பட்டுள்ள திடீர் வெண்ணிற நுரையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அயன்பாப்பாகுடி கண்மாய், நல்லதங்காள் ஊரணி, தவரானேந்தல் கண்மாய், உள்ளிட்ட எட்டு…
View More பாசன கால்வாயில் திடீர் வெண்ணிற நுரை; விவசாயிகள் அச்சம்விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்
சென்னை பட்டாளம் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விசைப் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு…
View More விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி
தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன…
View More குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதிகொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு
கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட…
View More கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு