வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த…
View More சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை#HeavyRain
இடி தாக்கியதில் பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, இடி தாக்கியதில், பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரம்புப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான பாலு, தமது வீட்டின் அருகே, மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இடி…
View More இடி தாக்கியதில் பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்புமிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னையில், மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை…
View More மிக கனமழை; தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
செங்கல்பட்டு அருகே நெல் சேமிப்பு கிடங்கில், உரிய பாதுகாப்பு இல்லாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டத்தில், தற்காலிக நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று…
View More மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம்; அறிக்கையை சமர்பித்தது அமைச்சர்கள் குழு
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை, அமைச்சர்கள் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்பித்தது. கன மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து ஆய்வு செய்து,…
View More டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம்; அறிக்கையை சமர்பித்தது அமைச்சர்கள் குழுசைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சிறுமியின் செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் 7 வயது…
View More சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர்; மக்கள் வேதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர்கனமழையால், நாகர்கோவில், குழித்துறை, வைக்கலூர், மங்காடு, திக்குறிச்சி போன்ற பகுதிகளில்…
View More வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர்; மக்கள் வேதனைமழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகள்; பாத்திரத்தில் வைத்து மீட்ட தீயணைப்புத்துறையினர்
கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகளை பாத்திரத்தில் வைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவ மழை பெய்து வருகிறது.…
View More மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகள்; பாத்திரத்தில் வைத்து மீட்ட தீயணைப்புத்துறையினர்கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்…
View More கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வுபெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் நினைவு தினம்; மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
வாணியம்பாடியில் பாலாற்று பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் 118 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கச்சேரி சாலையில் உள்ள பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்த 200 பேரின் நினைவாக நினைவு…
View More பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் நினைவு தினம்; மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி