குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக காலை நேரங்களில் வெயில் வாட்டி…
View More குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை#HeavyRain
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த வானிலை அறிக்கையில், இன்று தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள்,…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை‘4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்’
தென் தமிழ்நாடு மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்…
View More ‘4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்’கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
View More கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புமயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி…
View More மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்புதுச்சேரியில் மிதமான மழை
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்தது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இடி…
View More புதுச்சேரியில் மிதமான மழைகோவையில் கனமழை; நீரில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்
கோவையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையில் பேருந்து மற்றும் கார்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், பருவமழை கடந்த சில…
View More கோவையில் கனமழை; நீரில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்இதனால்தான் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வடிகால் அமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை…
View More இதனால்தான் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கழிவறையில் வசிக்கும் மூதாட்டி; நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு கோரிக்கை
கனமழை காரணமாக வீட்டை இழந்து, கழிவறையில் வசிக்கும் அவலநிலைக்கு மூதாட்டி ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மல்லல் ஊராட்சிக்குட்பட்ட பில்லத்தி கிராமத்தில் வசிப்பவர் 70 வயது மூதாட்டி அம்மாக்கண்ணு. கடந்த சில…
View More கழிவறையில் வசிக்கும் மூதாட்டி; நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு கோரிக்கைவெள்ள பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், வரதராஜபுரம் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகள்…
View More வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு