அரபிக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு…
View More நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்#HeavyRain
ஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து…
View More ஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,…
View More சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைசென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னையில் நேற்று முதல் இடைவிடாது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…
View More சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுவெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு
வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் காப்பாற்றப்பட்ட நிலையில், தமது சைக்கிளையும் மீட்டுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாத்தான்குளம்…
View More வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மீட்பு500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சுமார் 500 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்…
View More 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனைவெள்ள பாதிப்பு; நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் மு.நாசர்
திருத்தணி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அமைச்சர் மு.நாசர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், திருத்தணி அருகே நந்தி…
View More வெள்ள பாதிப்பு; நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் மு.நாசர்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் உருவான குறைந்த…
View More வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் மழைவெள்ள பாதிப்பு; ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும்
தமிழ்நாட்டின் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும் என மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட வந்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய…
View More வெள்ள பாதிப்பு; ஆய்வுக்கு பிறகு அறிக்கை அளிக்கப்படும்சென்னை கன மழை; போரூர் பகுதி மக்கள் கோரிக்கை
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்,…
View More சென்னை கன மழை; போரூர் பகுதி மக்கள் கோரிக்கை