டிக்கெட் வாங்கிய பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகர் – காத்துக்கிடந்த பயணிகள் குற்றச்சாட்டு!
மானாமதுரை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணிக்கு அபராதம் விதித்த செக்கர் மற்றும் மற்ற பயணிகளை பேருந்திலேயே காக்க வைத்த நடத்துநரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரத்தில்...