குடிக்காதே என்று சொன்ன மகனை கொன்ற கொடூர தந்தை
பண்ருட்டி அருகே மது குடித்ததை தட்டிக் கேட்டதால் குழவிக் கல்லை தலையில் போட்டு பள்ளி மாணவனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் இருளர்...