அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை வெளியிட தயாரா? – ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட தயாரா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.   சென்னை வளசரவாக்கம் மண்டலம் -11, 155 வது வார்டு…

View More அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை வெளியிட தயாரா? – ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமிஷன் நடந்திருக்கலாம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தியதில், கலஷன், கரப்ஷன், கமிஷன் நடந்து இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.   நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் முன்னாள்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கமிஷன் நடந்திருக்கலாம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பிரதமர் தலையிட மாட்டார்: ஜெயக்குமார்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடி, அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள்…

View More அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பிரதமர் தலையிட மாட்டார்: ஜெயக்குமார்

அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது என்று தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள,…

View More அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக-வின் பி டீம் தான் சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரடி வாக்குமூலம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா திமுக-வின் பி டீம் தான் என விமர்சித்துள்ளார். …

View More திமுக-வின் பி டீம் தான் சசிகலா – ஜெயக்குமார் விமர்சனம்

மாநிலங்களவை எம்.பி.யாகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தமிழ்நாட்டில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,  டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும்…

View More மாநிலங்களவை எம்.பி.யாகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

நிழல் முதலமைச்சராக உதயநிதி, சபரீசன்: ஜெயக்குமார் விமர்சனம்

நிழல் முதலமைச்சராக உதயநிதி மற்றும் சபரீசன் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை வேப்பேரி காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த தலைவர்கள்…

View More நிழல் முதலமைச்சராக உதயநிதி, சபரீசன்: ஜெயக்குமார் விமர்சனம்

ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லை: ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்…

View More ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லை: ஜெயக்குமார்

“ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். சென்னை துரைப்பாக்கதில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பான பிரச்னையில்,…

View More “ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு