ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி

ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து,…

View More ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி

ஈரோடு இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More ஈரோடு இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுக விருப்பமனு விநியோகம்

இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு; ஜான் பாண்டியன்

இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கு என்னுடைய ஆதரவு இருக்கும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி…

View More இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு; ஜான் பாண்டியன்

கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வீடு வீடாக பிரச்சாரம் ; அமைச்சர்கள் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டனி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டனி தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக…

View More கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு வீடு வீடாக பிரச்சாரம் ; அமைச்சர்கள் தலைமையில் பிரச்சாரத்தை தொடங்கியது திமுக கூட்டனி

ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து…

View More ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு..