“வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…

View More “வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

மக்களவை தேர்தல் 2024 – தமிழ்நாட்டில் விறுவிறு வாக்குப்பதிவு..! Live Updates

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.  

View More மக்களவை தேர்தல் 2024 – தமிழ்நாட்டில் விறுவிறு வாக்குப்பதிவு..! Live Updates

“கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!

கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு…

View More “கோவையில் பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” – அண்ணாமலை!

“அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து,  தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.  இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற…

View More “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!

இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!

இளைஞர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று…

View More இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!

“வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. …

View More “வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின்…

View More மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!

“தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 68,321 வாக்கு சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்” – சத்யபிரதா சாகு பேட்டி!

தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன அவற்றில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நாளை தொடங்கி…

View More “தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 68,321 வாக்கு சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்” – சத்யபிரதா சாகு பேட்டி!

பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள் – சென்னையில் 16மையங்கள் ஏற்பாடு!

நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் வாக்களிக்க சென்னையில் மொத்தம் 16 பிங்க் நிறத்திலான  பிரத்தியேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக…

View More பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள் – சென்னையில் 16மையங்கள் ஏற்பாடு!