அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

சாஸ்திரி பவனில் நள்ளிரவு 1மணி வரை நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம்  இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன..? – அமலாக்கத்துறை ட்வீட்

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டவை குறித்து  அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன..? – அமலாக்கத்துறை ட்வீட்

கரூர் மற்றும் கோவையில் மீண்டும் அமலாக்க துறையினர் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் மற்றும் கரூரில் உள்ள சில நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள…

View More கரூர் மற்றும் கோவையில் மீண்டும் அமலாக்க துறையினர் சோதனை!

செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும்…

View More செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூரில் திமுகவினர் சிறப்பு பிராத்தனை!

கரூரில் உள்ள வராஹி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி திமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர். தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூரில் திமுகவினர் சிறப்பு பிராத்தனை!

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அலுவலத்திற்கு சீல் வைத்த அமலாக்கத்துறை!

கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர். நேற்று காலை 8 மணி…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அலுவலத்திற்கு சீல் வைத்த அமலாக்கத்துறை!

”மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட பாஜகவின் அமலாக்கத்துறை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

View More ”மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட பாஜகவின் அமலாக்கத்துறை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசியல் பின்புலத்தையும், அவர் கடந்து வந்த பாதையும் தற்போது காணலாம். கரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2006-ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்…

View More அரசியலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை!

தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.  மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…

View More தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை!