அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடமில்லை- இபிஎஸ் திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். இந்த மெகா கூட்டணியில் இணைய அமமுக கட்சிக்கு 1% கூட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி…

View More அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடமில்லை- இபிஎஸ் திட்டவட்டம்

உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் விடுதலை

தடையை மீறி உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 750 பேரை போலீசார் விடுதலை செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக நேற்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.…

View More உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் விடுதலை

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர்:முதலமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார், யார் குற்றாவளிகளோ அவர்கள் நிச்சயாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர்:முதலமைச்சர்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும்-இபிஎஸ் வலியுறுத்தல்

ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக இடைக்கால பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை…

View More தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும்-இபிஎஸ் வலியுறுத்தல்

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்- இபிஎஸ் அறிவிப்பு

முன்னாள் அதிமுக எம்.பி.யான மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட முன்னாள்…

View More அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நீக்கம்- இபிஎஸ் அறிவிப்பு

கட்சிக்குள் இருந்து குடைச்சல் கொடுத்தவர்கள் களையெடுக்கப்பட்டுள்ளனர்- இபிஎஸ்

கட்சிக்குள் இருந்து குடைச்சல் கொடுத்தவர்கள் களையெடுக்கப்பட்டு உள்ளனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுகவின் 51வது…

View More கட்சிக்குள் இருந்து குடைச்சல் கொடுத்தவர்கள் களையெடுக்கப்பட்டுள்ளனர்- இபிஎஸ்

திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்-இபிஎஸ்

திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

View More திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்-இபிஎஸ்

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மூர்த்தி

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வந்தார். அப்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், வணிக வரித் துறை அமைச்சர் மகன் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை…

View More இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மூர்த்தி

திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சிவகாசி, திருத்தங்கலில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர்…

View More திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி