தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர்:முதலமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார், யார் குற்றாவளிகளோ அவர்கள் நிச்சயாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர்:முதலமைச்சர்