சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் கடந்த 5ம் தேதி…

View More சீன நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு

சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று…

View More சீனாவில் நீடிக்கும் மீட்புப் பணிகள்-பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

சீனாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில்…

View More சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

சீனாவில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு சீனாவின் மலைப் பகுதியாந சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு…

View More சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு

மலேசியாவின் கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறியதாவது, இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

View More கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் 40 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 40 நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் ஜம்மு பகுதியில் உள்ள…

View More ஜம்மு-காஷ்மீரில் 40 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து…

View More மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த…

View More பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழை

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாக பதிவானது. மொய்ராங்கின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு 11.42 மணிக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் டுவிட்டரில் வெளியிட்ட…

View More மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழை

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை…

View More மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு