பழனி அருகே 2 லாரிகள் மோதி விபத்து- இருவர் உயிரிழப்பு!
பழனி அருகே செங்கல் லாரியும் – தேங்காய் லாரியும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனிஅருகே பாப்பம்பட்டி அருகே...