பழனி அருகே 2 லாரிகள் மோதி விபத்து- இருவர் உயிரிழப்பு!

பழனி அருகே செங்கல் லாரியும் – தேங்காய் லாரியும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காயமடைந்தவர்களை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்,  பழனிஅருகே பாப்பம்பட்டி அருகே…

View More பழனி அருகே 2 லாரிகள் மோதி விபத்து- இருவர் உயிரிழப்பு!

கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்

கேரளாவில் பொழிந்து வரும் கன மழையால் இரண்டு பேர்  உயிரிழந்தனர். மழை காரணமாக பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில்…

View More கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த…

View More பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் விவசாய உரம் தயாரிப்பு நிறுவன ஆலையில் கொதிகலன் வெடித்த சம்பவத்தில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.…

View More கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!