தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையில் எல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை தற்போது பார்க்கலாம். ராஜீவ் காந்தி…
View More பேரறிவாளனின் விடுதலை ஏன் – உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துPerarivalanreleace
“உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பதால் பதில் கூற முடியாது”
பேரறிவாளன் விடுதலை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பதால் தன்னால் பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின்…
View More “உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பதால் பதில் கூற முடியாது”