“எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால்…

View More “எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

“தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாட்டில் பேசுவதற்கான பிரச்னைகள் எதுவும் இல்லாததால், திருப்பரங்குன்றம் பிரச்னைகளை இந்து முன்னணியினர் கையில் எடுத்துள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!

“தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிர்ப்பு அலை என்பது கொஞ்சம் கூட கிடையாது” – அமைச்சர் ரகுபதி!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எதாவது பலன் கிடைத்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி…

View More “தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிர்ப்பு அலை என்பது கொஞ்சம் கூட கிடையாது” – அமைச்சர் ரகுபதி!

“செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா?” – உச்ச நீதிமன்றம் கேள்வி!

“நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!

நிதிகளை தர மறுக்கும் கட்சியை சேர்ந்தவர் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்? என அமைச்சர் பெரிய கருப்பன் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” – அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!

வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன?… லிஸ்ட் போட்ட அமைச்சர் ராஜேந்திரன்!

வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில், வன்னியர் சமூக மக்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அரசு திமுக அரசுதான்…

View More வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன?… லிஸ்ட் போட்ட அமைச்சர் ராஜேந்திரன்!

“அன்னா ஹசாரே போல் விஜய்” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

நடிகர் விஜய் அண்ணா ஹசாரி போல் தொடர்ந்து ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தாரா என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.

View More “அன்னா ஹசாரே போல் விஜய்” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

“ஹாங் ஃபு நிறுவனத்தின் தொழிற்சாலை, தமிழ்நாடு காலணி உற்பத்தித் துறையின் மற்றொரு மைல்கல்!” – அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

ஹாங் ஃபு குழுமம் ராணிப்பேட்டையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது, தமிழ்நாட்டின் காலணி உற்பத்தித் துறையின் மற்றொரு மைல்கல் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில்,…

View More “ஹாங் ஃபு நிறுவனத்தின் தொழிற்சாலை, தமிழ்நாடு காலணி உற்பத்தித் துறையின் மற்றொரு மைல்கல்!” – அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

“அறியாமையில் இருக்கும் சிலரின் கூற்றுக்கு 200 அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்” – அமைச்சர் சேகர்பாபு!

“அறியாமையில் இருக்கும் சிலர் கூற்றுக்கு நிச்சயம் 2026ஆம் ஆண்டு 200 தொகுதி இல்லை, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள…

View More “அறியாமையில் இருக்கும் சிலரின் கூற்றுக்கு 200 அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்” – அமைச்சர் சேகர்பாபு!
குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பல்லாவரம் அருகே 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல்…

View More குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!