கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More 3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!DMK Minister
“ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!
“2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி…
View More “ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!#Chennai | “திமுகவின் நோக்கமெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்ததுதான்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
எங்களுடைய நோக்கம் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது குறித்துதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள, சென்னை துவக்கப் பள்ளி புதிய கட்டுமான…
View More #Chennai | “திமுகவின் நோக்கமெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்ததுதான்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!“அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!
அணைகளின் நீர்திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை…
View More “அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!