ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன் பேட்டி

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஐ  பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அவைத் தலைவர்  தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக…

View More ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன் பேட்டி

இரட்டை இலை சின்னம் முடங்கினாலும் ஜெயலலிதா பாணியில் பலத்தை நிரூபிப்பாரா இபிஎஸ்?

ஓரே கூட்டணிக்குள் யாருடன் கூட்டணி என்கிற கேள்வி எழுப்பப்படும் விநோதமான சூழலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்தித்துள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சனை முக்கிய பேசு பொருளாகியுள்ள இந்த இடைத் தேர்தலில் இபிஎஸ் எடுக்கப் போகும்…

View More இரட்டை இலை சின்னம் முடங்கினாலும் ஜெயலலிதா பாணியில் பலத்தை நிரூபிப்பாரா இபிஎஸ்?