மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் – தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிய நியூஸ்7 தமிழ் அன்பு பாலம்!Cyclone
குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் – வெளியான புதிய தகவல்!
குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தால், அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால், வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.…
View More குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் – வெளியான புதிய தகவல்!மிக்ஜாம் புயல் பாதிப்பு: 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்,…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு!வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு: தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!
மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு: தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!“நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” – மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்
வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் போது நடிகர் விஜய்-ன் புகைப்படங்களை ஒட்டக்கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகொள் விடுத்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரம் சமத்துவ பெரியார் நகரில் மழை வெள்ளத்தால்…
View More “நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” – மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் – சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடு
நடிகர் விஜய்-ன் அறிவுறுத்தலின்பேரில், சென்னையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மிக்ஜாம்…
View More விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் – சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடுபுயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’…
View More புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்புவெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை – 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வற்காக டெல்லியில் இருந்து மத்திய குழு நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…
View More வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை – 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி
ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மௌலிவாக்கம், பரணிப்புதூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட…
View More ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி“வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் எம்பி பேட்டி!
“வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி இன்று…
View More “வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் எம்பி பேட்டி!