பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவன்

செல்போனில், வீடியோ கேம் விளையாடுவதை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவனை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கட்குமாரின் இரண்டாவது மகன் 15…

View More பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவன்

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை: சிறுவன் தூக்கிட்டு உயிரிழப்பு

மதுரையில் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை தந்தை திட்டியதால் அச்சிறுவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் ஜெயபிரசாத் (வயது…

View More கேம் விளையாடியதை கண்டித்த தந்தை: சிறுவன் தூக்கிட்டு உயிரிழப்பு