இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டி உலகிலேயே பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை…
View More இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை: ரிஷப் பந்த் சதம்!Cricket
2022 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் 2 புதிய அணிகளுக்கு ஒப்புதல்!
2022ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக் குழு கூட்டம்…
View More 2022 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் 2 புதிய அணிகளுக்கு ஒப்புதல்!கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!
கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியிலுள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம்…
View More கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!