100 கோடி தடுப்பூசி; இலக்கைக் கடந்தது இந்தியா

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று 1 பில்லியன் அதாவது 100 தடுப்பூசி எண்ணிக்கையை இந்தியா கடந்துள்ளது. காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி…

View More 100 கோடி தடுப்பூசி; இலக்கைக் கடந்தது இந்தியா

100 கோடி தடுப்பூசி; இலக்கை கடக்கிறது இந்தியா

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று 1 பில்லியன் அதாவது 100 தடுப்பூசி எண்ணிக்கையை இந்தியா கடக்க உள்ளது. காலை 7.30 மணி நிலவரப்படி 99.85…

View More 100 கோடி தடுப்பூசி; இலக்கை கடக்கிறது இந்தியா

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,329 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,329 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு…

View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

“கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்

“குட்கா பொருட்களுக்கு கர்நாடகாவில் தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுகிறது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 4ஆம்…

View More “கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எளிதாக கடத்தப்படும் குட்கா” – அமைச்சர்

கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு – அமைச்சர்

கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

View More கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு – அமைச்சர்

பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் – ஆளுநர்

பொதுமக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளஆக்சிஜன் பிளாண்ட் மற்றும் 14 படுக்கைகள் கொண்ட தீவிர கொரோனா சிகிச்சை பிரிவை…

View More பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் – ஆளுநர்

மதுரையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்

தமிழ்நாட்டில் நேற்று 1,556 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு 26,24,234 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது…

View More மதுரையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்

முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி – சென்னை மாநகராட்சி

80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி…

View More முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி – சென்னை மாநகராட்சி

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்

புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, தமிழ்நாட்டிற்கு மத்திய…

View More தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்

தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில்…

View More தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர்