“தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனைவருக்கும் தடுப்பூசி நிலையை விரைவில் தமிழ்நாடு அடையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

View More “தமிழ்நாட்டில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொடர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக பற்றாக்குறை காரணமாக…

View More சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்