மதுரை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 15 மார்ச் 2021 முதல் 27 ஆகஸ்ட் 2021 வரை 52,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,818…
View More மதுரையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் – மாநகராட்சிCovid19 Tamilnadu
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் புதிதாக 1,652 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 1,58,593 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் புதிதாக 1,668 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 1,62,548 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்“மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது”-ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன, மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு…
View More “மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது”-ராதாகிருஷ்ணன்தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் புதிதாக 1,797 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 85…
View More தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கொரோனா…
View More செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுதமிழ்நாட்டில் இன்று 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
View More தமிழ்நாட்டில் இன்று 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி“பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்” – அமைச்சர்
பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். “இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளைத் திறக்க…
View More “பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்” – அமைச்சர்பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் கொரோனாவால் உயிரிழப்பு
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தலைமைகாவலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த வசந்தா மத்திய குற்றப்பிரிவில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.…
View More பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் கொரோனாவால் உயிரிழப்புகொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர்கள்…
View More கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் சுப்பிரமணியன்