ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசியை ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதியைத் தெலுங்கான அரசுக்கு மத்திய விமானத்துறை வழங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24…
View More ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி: தெலுங்கான அரசின் புதிய முயற்சிCorona vaccine
கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
View More கொரோனா பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 3,780 பேர் உயிரிழப்புகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அதர்வா!
நடிகர் அதர்வா கொரோனாவிலிருந்து குணமடைந்து இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.…
View More கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அதர்வா!2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,57,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் 20ஆம் தேதி வரை புதிய கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில…
View More புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,68,147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,689 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,92,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,689 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!ஒரே நாளில் 147 பேர் உயிரிழப்பு; தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா!
தமிழகத்தில் ஒரே நாளில் 19,588 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 147 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 19,588 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்…
View More ஒரே நாளில் 147 பேர் உயிரிழப்பு; தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா!Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!
ரஷ்ய நாட்டின் ஸ்புட்நிக் வி (Sputnik V) தடுப்பூசியின் 1,50,000 டோஸ்கள் இந்தியாவிற்கு இன்று வந்தடைந்தன. இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. மக்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவில் முதல் கட்டமாக…
View More Sputnik V தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தன!மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: எம்.பி மாணிக்கம் தாகூர்
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று எம்.பி மாணிக்கம் தாக்கூர் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்…
View More மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: எம்.பி மாணிக்கம் தாகூர்