மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர் – செல்லூர் ராஜூ பேட்டி

மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர்,மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில்…

View More மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர் – செல்லூர் ராஜூ பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்; 35இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து காவல்துறை சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 35 இடங்களில் காவல்துறையினர் செக்பாய்ண்ட் அமைத்து வாகனங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; 35இடங்களில் செக்பாய்ண்ட் அமைத்து காவல்துறை சோதனை

திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பேட்டி

நான் திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி மாரடைப்பால் திடீரென…

View More திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பேட்டி

அதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவை ஆதரிக்கும். தேசிய தலைமையும் அண்ணாமலையும் யாரை அறிவிக்கிறதோ அதுதான் அதிமுக என பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில்…

View More அதிமுகவில் யாருக்கு ஆதரவு ? – பாஜக தேசிய செயலாளர் பேட்டி

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக ஒரு பறக்கும் படை- மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக மேலும் ஒரு பறக்கும் படையை அமைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி…

View More இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக ஒரு பறக்கும் படை- மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்

பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்

டெல்லியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.…

View More பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்

ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ்-ஏ.சி.சண்முகம் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ்-ஏ.சி.சண்முகம் சந்திப்பு

என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…

View More என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்; மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ்  ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை