ஈரோடு இடைத் தேர்தல்; இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டிடிவி தினகரன்
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே பாகனேரியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் குறித்து அமமுக பொதுச் செயளாலர்...