இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல்…

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். மேலும் தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.