’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், முதலமைச்சர் அது குறித்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற…

View More ’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் சக்கரபாணி

’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு நாட்கள்…

View More ’இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார். வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும்…

View More டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கனவு இல்லத் திட்டம் – 10 எழுத்தாளர்களுக்கு வீடுகள்; அரசாணை வெளியீடு

2022-23ஆம் ஆண்டுக்கான கனவு இல்லத் திட்டத்திற்கு பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்…

View More கனவு இல்லத் திட்டம் – 10 எழுத்தாளர்களுக்கு வீடுகள்; அரசாணை வெளியீடு

வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

வள்ளலார் வழியில் பசிப்பிணி போக்க முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இந்து சமய அறநிலைத்துறை…

View More வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இலவச வேட்டி, சேலை – 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்புகளில் தயாரிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள், 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி…

View More இலவச வேட்டி, சேலை – 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்புகளில் தயாரிப்பு

எழும்பூர் காவல்நிலையம் எதிரில் படுகொலை – முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

View More எழும்பூர் காவல்நிலையம் எதிரில் படுகொலை – முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – காசோலை வழங்கினார் முதலமைச்சர்

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அமெரிக்கவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.  இங்கு தமிழ் இலக்கிய,…

View More ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – காசோலை வழங்கினார் முதலமைச்சர்

சீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு

சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.  தமிழகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக…

View More சீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு

’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்றும், திமுகவின் ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

View More ’ஒன்றரை வருட ஆட்சியில் ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள்’ – முதலமைச்சர் பெருமிதம்