புதுக்கோட்டையில் துப்பாக்கிக் குண்டு தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு…
View More சிறுவன் உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்புCM MK Stalin
4 வழிச்சாலை: நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு-சிபிஎம் வலியுறுத்தல்
விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநில செயலாளர்…
View More 4 வழிச்சாலை: நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு-சிபிஎம் வலியுறுத்தல்ஆங்கிலப் புத்தாண்டு: முதலமைச்சர் வாழ்த்து
நாளை உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில், இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும்…
View More ஆங்கிலப் புத்தாண்டு: முதலமைச்சர் வாழ்த்துஅகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி, பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி…
View More அகவிலைப்படி: 17% லிருந்து 31% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளில் முதலமைச்சர் படம்
தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டதையடுத்து, முதல்வரின் உருவத்தை தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளால் வரைந்து சமூக ஆர்வலர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளில் முதலமைச்சர் படம்மாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்துக: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசுக்கு எதிராக சமீபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர்…
View More மாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்துக: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்“தாங்கமுடியாத விலைவாசி; மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும்”-ஓபிஎஸ் எச்சரிக்கை
“தாங்கமுடியாத விலைவாசி உயர்வைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அரசின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை திமுக அரசிற்கு நினைவுபடுத்துகிறேன்.” என அதிமுக…
View More “தாங்கமுடியாத விலைவாசி; மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும்”-ஓபிஎஸ் எச்சரிக்கைபெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்
பெண்களை தொழில் முனைவோராக மட்டுமின்றி, தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற, அரசு எப்போதும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி…
View More பெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்கிராமப்புற மாணவிகளுக்கு தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் – அரசாணை வெளியீடு
ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 6-ம்…
View More கிராமப்புற மாணவிகளுக்கு தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் – அரசாணை வெளியீடுஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்
ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தல் அமைப்பு ரீதியிலான 20 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட…
View More ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்