போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள…
View More “துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், ஆயுதங்களின் ஒலி அனைத்தும் அமைதியடைவதாக” – போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை!Christmas
தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள…
View More தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!“அன்பு, கருணை, மகிழ்ச்சி நிலைத்து நீடித்திருக்கட்டும்” – தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை வரவேற்கும் விதமாக தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு,…
View More “அன்பு, கருணை, மகிழ்ச்சி நிலைத்து நீடித்திருக்கட்டும்” – தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து!திருச்சி | மணப்பாறை புனித லூர்து அன்னை ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்!
திருச்சி மணப்பாறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறித்துவ பேராலயமான புனித லூர்து அன்னை ஆலயத்தில் மறைவட்ட அதிபர் ம.தாமஸ் ஞானதுரை தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை…
View More திருச்சி | மணப்பாறை புனித லூர்து அன்னை ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்!வேளாங்கண்ணியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் விழா – கோலாகலமாக கொண்டாடும் மக்கள்!
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசு பிறந்த தினமான…
View More வேளாங்கண்ணியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் விழா – கோலாகலமாக கொண்டாடும் மக்கள்!கோவை | மதங்களைக் கடந்த மனிதம் – மும்மதத்தை சார்ந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!
கோவையில் மதநல்லினக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவை இரத்தனபுரி சின்னப்பர் தேவாலயத்தில் மும்மதத்தைச் சார்ந்தவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் பொதுமக்களுக்கு ரோஜக்கள் கொடுத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த…
View More கோவை | மதங்களைக் கடந்த மனிதம் – மும்மதத்தை சார்ந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!சென்னை | சாந்தோம் தேவாலயத்தில் மக்கள் வெள்ளம் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்!
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில்,…
View More சென்னை | சாந்தோம் தேவாலயத்தில் மக்கள் வெள்ளம் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்!புதுச்சேரியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயங்கள் – களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா ஆண்டுதோறும் டிச. 25-ம் தேதி உலகமெங்கும்…
View More புதுச்சேரியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயங்கள் – களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை!#Gaza | 2வது ஆண்டாக பெத்லகேமில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்!
காசாவில் ஓயாத போரால் தொடர்ந்து 2வது ஆண்டாக பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட களையிழந்து காணப்படுகிறது. மிகவும் அமைதியான முறையில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை இயேசு பிறந்த தினமாக உலகமே கொண்டாடி…
View More #Gaza | 2வது ஆண்டாக பெத்லகேமில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்!கிறிஸ்துமஸ் – தென்காசியில் ‘கேக்’ விற்பனை படுஜோர்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தென்காசியில் கேக் விற்பனை படுஜோரில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. பண்டிகையை வரவேற்கும்…
View More கிறிஸ்துமஸ் – தென்காசியில் ‘கேக்’ விற்பனை படுஜோர்!