மதுரையில் மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினமும் அம்மன், சுவாமி…
View More மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!chithirai thiruvizha
தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சை பெரிய…
View More தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!“சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!
சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம்…
View More “சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!“கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
‘மதுரை சித்திரை திருவிழாவின், ஒரு பகுதியான செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது’ என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த…
View More “கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு…
View More கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…மதுரை சித்திரை திருவிழா – ஒளிப்பதிவு அனுமதியில் குழப்பம்!
மதுரை சித்திரை திருவிழாவை ஒளிப்பதிவு செய்வது குறித்து தெளிவான முடிவுகளை கோயில் நிர்வாகம் இதுவரை அறிவிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே…
View More மதுரை சித்திரை திருவிழா – ஒளிப்பதிவு அனுமதியில் குழப்பம்!சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளித்த நிலையில் மதுரையில் மக்கள் திரண்டனர். சித்திரை…
View More சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்புகள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய நிலையில், அதனைத் தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீரை பீய்ச்சியடித்து…
View More கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் இன்று அதிகாலை…
View More மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகர்
மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான…
View More தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகர்