இயற்கை மொழி செயலாக்கத்தால் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களை நேரடியாக பதிவு செய்யும் வசதி இன்று உச்ச நீதிமன்றத்தில்…
View More உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, AI உதவியுடன் வழக்குகள் விசாரணைநீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தன் வளர்ப்பு மகள்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். இந்த நிகழ்வை கண்ட அங்கிருந்த மூத்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் திகைப்பில் ஆழ்ந்தனர்.…
View More ‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி