கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு கோரிய மனு- பிப் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மொழி சிறுபான்மையினருக்கு கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை பிப் 6ம் தேதி விரிவாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்கு...