குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் 5மாதத்தில் 15கோடி அபராதம் வசூல் – சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி
குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.15 கோடிவரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச்...