தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ஓமலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பரமேய பெருமாள் கோயிலில் 3 நாட்கள் திருதேரோட்டம் தொடங்கியது. சேலம் மாவட்டம்,  ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான…

View More தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது.  கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்…

View More சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனின் 60அடி உயர தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில்…

View More கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் : ஆஸ்திரேலிய தூதர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா பிரம்மாண்டாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 28ம் தேதிமுதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து…

View More மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் : ஆஸ்திரேலிய தூதர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்போரூரில் அறுபடை வீடுகளுக்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக…

View More திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மருந்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்- அமைச்சர்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, புதிய தேர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினா – விடை நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஹசன்…

View More மருந்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர்- அமைச்சர்

தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்அமைச்சர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.…

View More தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி