Did Navjot Singh Sidhu claim that his wife beat cancer through diet and simple living? What is the truth?

டயட் மற்றும் எளிய வாழ்க்கை மூலம் தனது மனைவி கேன்சரை வென்றதாக நவ்ஜோத் சிங் சித்து கூறினாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Factly’ முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர், எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் 40 நாட்களில் ஸ்டேஜ்-4 புற்றுநோயை…

View More டயட் மற்றும் எளிய வாழ்க்கை மூலம் தனது மனைவி கேன்சரை வென்றதாக நவ்ஜோத் சிங் சித்து கூறினாரா? உண்மை என்ன?

#Cancer | “மாட்டுக்கொட்டகையில் தங்கி, சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்” – உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

மாட்டுக்கொட்டகையில் தங்கி, அதை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று…

View More #Cancer | “மாட்டுக்கொட்டகையில் தங்கி, சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்” – உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!
Red velvet or red alert? | Cancer-causing chemicals in cakes-Karnataka food department study shocks!

Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!

கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், பானி பூரி,…

View More Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!

“எனது முடியை வைத்தே எனக்கான விக்கினை தயாரிக்க இருக்கிறேன்” – புற்றுநோயால் தலைமுடியை வெட்டிய பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகை ஹினா கான் தனது தலைமுடியை வெட்டும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.   பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான்.  இவர் இந்தி சின்னத்திரையில் மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பல…

View More “எனது முடியை வைத்தே எனக்கான விக்கினை தயாரிக்க இருக்கிறேன்” – புற்றுநோயால் தலைமுடியை வெட்டிய பாலிவுட் நடிகை!

இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக ‘புற்றுநோய் இல்லாத பாரதம் அறக்கட்டளை’  என்ற அரசு சாரா அமைப்பின்  அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புற்றுநோய்க்கு ஆலோசனை பெற்றவா்களில் 20 சதவீதம்…

View More இந்தியாவில் இளைஞர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்திய மசாலா பாக்கெட்களுக்கு உலக அளவில் தடை… எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள் சேர்க்கப்படுவதாக கூறி,  சர்வதேச அளவில் தடை விதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  முதல்கட்டமாக ஹாங்காங்,  சிங்கப்பூர் ஆகிய அரசுகள் விற்பனைக்கு தடை விதித்து அதிரடி…

View More இந்திய மசாலா பாக்கெட்களுக்கு உலக அளவில் தடை… எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 5000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி!

தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் 1.58 லட்சம் பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,495 பேருக்கு புற்றுநோய்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பகப் புற்றுநோய் மற்றும்…

View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 5000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி!

தமிழ்நாடு, கர்நாடகாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் – ஐசிஎம்ஆர் தகவல்!

தமிழ்நாடு,  தெலங்கானா,  கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சமீபத்திய…

View More தமிழ்நாடு, கர்நாடகாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் – ஐசிஎம்ஆர் தகவல்!

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

தேனி அருகே மறைந்த தனது தாயாருக்காக கோயில் கட்டி மருத்துவ நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மகனின் செயல் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச்…

View More தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

அமெ. தம்பதியிடம் ரூ.65 லட்சத்தை டிக்கெட் தொகையாக பெற்ற விவகாரம் – மன்னிப்பு கேட்ட AIR நியூசிலாந்து!

AIR நியூசிலாந்து நிர்வாகம் அமெரிக்காவைச் சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து ரூ.65 லட்சத்தை டிக்கெட் தொகையாக பெற்றதைத் தொடர்ந்து,  அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பியளிப்பதாக கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டோட்-பாட்ரிசியா கெரெக்ஸ் என்ற வயதான…

View More அமெ. தம்பதியிடம் ரூ.65 லட்சத்தை டிக்கெட் தொகையாக பெற்ற விவகாரம் – மன்னிப்பு கேட்ட AIR நியூசிலாந்து!