பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின்…
View More வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!BUS
பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14 தேதி வரை 19,484 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையிலிருந்து மட்டும் 11,006 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த…
View More பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே நிகழ்ந்த விபத்துகள்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் சில பகுதிகளில் விபத்துக்குள்ளாகின. தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த…
View More தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே நிகழ்ந்த விபத்துகள்!அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!
போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன்…
View More அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, நாளை (ஜன.10) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய…
View More போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்!“55% பேர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு வெற்றி” – அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன்!
55% பேர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டது எங்களுக்கு வெற்றிதான் என்று அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…
View More “55% பேர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளது எங்களுக்கு வெற்றி” – அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன்!போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் | வெறிச்சோடிய கொடைரோடு சுங்கச்சாவடி!
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலன பேருந்துகள் இயக்கப்படாததால் கொடைரோடு சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து…
View More போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் | வெறிச்சோடிய கொடைரோடு சுங்கச்சாவடி!திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்!
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள்…
View More திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்!“சென்னையில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது” – மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்
சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க…
View More “சென்னையில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது” – மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்வேலைநிறுத்தம் எதிரொலி – ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ராமநாதபுரத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி,…
View More வேலைநிறுத்தம் எதிரொலி – ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்