#TVKFlagல் யானைகளை அகற்றாவிட்டால் சட்டப்படி வழக்கு – BSP தலைவர் ஆனந்தன் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்றாவிட்டால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை சென்னை…

View More #TVKFlagல் யானைகளை அகற்றாவிட்டால் சட்டப்படி வழக்கு – BSP தலைவர் ஆனந்தன் அறிவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – #VCK பிரமுகரிடம் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக வழக்கறிஞராக பணிபுரியும் விசிக பிரமுகரிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க வந்த பகுஜன் சமாஜ் கட்சியின்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – #VCK பிரமுகரிடம் விசாரணை!

#ArmstrongMurder | “மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” – இயக்குநர் நெல்சன் மனைவி தரப்பு வழக்கறிஞர் விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை என இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா தரப்பிலிருந்து அவரின் வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.…

View More #ArmstrongMurder | “மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” – இயக்குநர் நெல்சன் மனைவி தரப்பு வழக்கறிஞர் விளக்கம்!

#ArmstrongMurder | இயக்குநர் நெல்சன் மனைவியிடம் காவல்துறை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5-ம் தேதி…

View More #ArmstrongMurder | இயக்குநர் நெல்சன் மனைவியிடம் காவல்துறை விசாரணை!

#ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செப். 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…

View More #ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்!

#ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு தொடர்பு? தொடங்கியது விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்…

View More #ArmstrongMurder | ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு தொடர்பு? தொடங்கியது விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது!

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – கைதான பள்ளி தாளாளர் – நடந்தது என்ன?

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…

View More ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் – கைதான பள்ளி தாளாளர் – நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் – மும்பை விரைந்தது தனிப்படை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் – மும்பை விரைந்தது தனிப்படை!

ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை சந்தித்தவர்கள் விவரங்கள் சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!