முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் #BCCI செயலாளர் ஆகிறாரா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தற்போதைய செயலராக மத்திய…

View More முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் #BCCI செயலாளர் ஆகிறாரா?

#CricketUpdate | சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தனது 38-வது வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் இடம்பெற்ற ஷிகர் தவான்.…

View More #CricketUpdate | சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

“கேப்டன் பொறுப்புக்கு சரியான தேர்வு பந்துவீச்சாளர்கள் தான்” – #JaspritBumrah கருத்து!

கேப்டன் பொறுப்புக்கு பந்துவீச்சாளர்கள் மிகவும் சரியான தேர்வாக இருக்கும் எனவும், அவர்கள் பேட்டுக்கு பின்னால் மறைந்துகொள்வதில்லை எனவும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “பந்துவீச்சாளர்கள்…

View More “கேப்டன் பொறுப்புக்கு சரியான தேர்வு பந்துவீச்சாளர்கள் தான்” – #JaspritBumrah கருத்து!

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் | போட்டி நடைபெறும் இடங்கள் மாற்றம்!

வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான போட்டி நடைபெறும் இடங்களில் பிசிசிஐ மாற்றம் மேற்கொண்டுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்…

View More இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் | போட்டி நடைபெறும் இடங்கள் மாற்றம்!

“அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை” – பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை!

 அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி…

View More “அணிகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை” – பிசிசிஐ-யிடம் ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை!

“நீ சிரிக்கும் போது நான் சிரிக்கிறேன்!” – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நெகிழ்ச்சியுடன் விடை பெற்ற கவுதம் கம்பீர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து அந்த அணியின் தலைமை ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் விடை பெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் கொல்கத்தா நைட்…

View More “நீ சிரிக்கும் போது நான் சிரிக்கிறேன்!” – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நெகிழ்ச்சியுடன் விடை பெற்ற கவுதம் கம்பீர்!

விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் இந்தியாவையே மறந்துவிடுவார் – சாஹித் அஃப்ரிடி பேட்டி!

சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் விளையாட விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் எங்களின் அன்பைப் பார்த்து இந்தியாவையே மறந்துவிடுவார் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். “மினி உலக கோப்பை” என…

View More விராட் கோலி பாகிஸ்தான் வந்தால் இந்தியாவையே மறந்துவிடுவார் – சாஹித் அஃப்ரிடி பேட்டி!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் | கால அட்டவணை வெளியீடு

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த சனிக்கிழமை…

View More இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் | கால அட்டவணை வெளியீடு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி – பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்க  பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “மினி உலக கோப்பை” என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு…

View More ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி – பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் ஆகிறாரா அபிஷேக் நாயர்?

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை…

View More இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் ஆகிறாரா அபிஷேக் நாயர்?