ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…
View More ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!BCCI
இங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு!
இங்கிலாந்துக்கு செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் இந்திய…
View More இங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு!தடுப்பூசி போடுவது பற்றி கிரிக்கெட் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் – பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் வீரர்கள், மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நாடு…
View More தடுப்பூசி போடுவது பற்றி கிரிக்கெட் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் – பிசிசிஐதிட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி
ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 57…
View More திட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி2022 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் 2 புதிய அணிகளுக்கு ஒப்புதல்!
2022ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக் குழு கூட்டம்…
View More 2022 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் மேலும் 2 புதிய அணிகளுக்கு ஒப்புதல்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 அவது டி20 போட்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் டி20…
View More ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி!ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!
டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-ஆவது ஐபிஎல்…
View More ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்; டிசம்பர் 24 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை!