விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை ஜோதிமணி எம்பி தொடங்கி வைத்தார். விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல்…
View More விராலிமலை அம்மன் கோயில் மார்கழி மாத மகா விளக்குப் பூஜை: 4,004 பெண்கள் பங்கேற்பு!Bakthi
மார்கழி மாதம் பிறப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை!
மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் நேற்று (டிச.16) இரவு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர…
View More மார்கழி மாதம் பிறப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை!வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிச.23-ல் சொர்க்கவாசல் திறப்பு!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது, டிசம்பர் 23-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு…
View More வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிச.23-ல் சொர்க்கவாசல் திறப்பு!சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் 18 படி வழியாக சென்று தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இதுவரை மட்டும் 15.82 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை …
View More சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் 18 படி வழியாக சென்று தரிசனம்!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது, நான்கு ரத வீதி பக்தர்களின் விண்ணெதிரும் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆறுபடை வீடுகளைக் கொண்ட…
View More திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலய பந்தக்கால் விழா!
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்…
View More திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலய பந்தக்கால் விழா!திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா…
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!
திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு தணிந்ததால், திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில்…
View More திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!மதுரை அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்!
மதுரை அருகே அழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவ விழாவையொட்டி, நூபுர கங்கையில் எழுந்தருளி தீர்த்தமாடிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அருகே, 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம்…
View More மதுரை அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்!திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், கடைசி நாளான இன்று சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாவது…
View More திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு