புத்தாண்டை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது,…
View More சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்!Bakthi
களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – கோயில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது, குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது, ஆடுதல், பாடுதல் என உற்சாகத்துடன் புது…
View More களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – கோயில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!மகர விளக்கு பூஜை : சபரிமலை நடை திறப்பு!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல்சாந்தி முரளி நடையை திறந்தார். நாளை முதல் அதிகாலை 3 மணியிலிருந்து…
View More மகர விளக்கு பூஜை : சபரிமலை நடை திறப்பு!மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகளையொட்டி நாளை நடை திறக்கப்படவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள்…
View More மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலம்!
களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினர். நெல்லை மாவட்டம், களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து…
View More களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலம்!ராமநாதசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ராட்ச மண்டபத்தில் அமைந்துள்ள நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிவபிரானை வழிபடும் சைவர்கள், மார்கழி மாதம் பௌர்ணமி நாளில்…
View More ராமநாதசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள், சிறு குழந்தைகள் வயதானவர்கள் அவதிக்குள்ளானர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர்…
View More சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
பழனி முருகன் கோயிலில் விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி…
View More பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம்…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!