ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா!

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா 17 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து இன்று (09.08.2024) மாலை வெளியே வந்தார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில்…

View More ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா!

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்த சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தேனி மாவட்டத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து…

View More சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

இஸ்லாமிய தர்ஹாக்கள், தூதுவர்களை தவறாக விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட வழக்கு – பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!

இஸ்லாமிய தர்ஹாக்கள் மற்றும் இஸ்லாமிய மத தூதுவர்களை தவறாக விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட பாஜக மாநில நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்தவர்…

View More இஸ்லாமிய தர்ஹாக்கள், தூதுவர்களை தவறாக விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட வழக்கு – பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!

செந்தில் பாலாஜி ஜாமின் மனு – அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்…பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!

“தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால், அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள்” என செந்தில்பாலாஜி மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத…

View More செந்தில் பாலாஜி ஜாமின் மனு – அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்…பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!

பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன்!

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு…

View More பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன்!

பில்கிஸ் பானு வழக்கு | குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளில் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.   2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  3…

View More பில்கிஸ் பானு வழக்கு | குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சவுக்கு சங்கருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் இடைக்கால ஜாமின்!

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே…

View More சவுக்கு சங்கருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் இடைக்கால ஜாமின்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு | ஜாபர் சாதிக் சகோதரருக்கு சம்மன்!

சென்னை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்ட்ட ஜாபர் சாதிக் வழக்கில் அவரது சகோதரரும், துணை நடிகருமான மைதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி…

View More போதைப் பொருள் கடத்தல் வழக்கு | ஜாபர் சாதிக் சகோதரருக்கு சம்மன்!

“90நாட்களுக்கும் மேலாக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாது” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!

“90நாட்களுக்கு மேலாக விசாரணைக்காக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாது” என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்  வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…

View More “90நாட்களுக்கும் மேலாக ஒரு முதலமைச்சர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாது” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!

“ஜாமின் பெறுபவர்கள் ‘கூகுள் லொக்கேசனை’ பகிர நிபந்தனை விதிக்கக்கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமின் பெற வேண்டுமானால் “கூகுள் லொக்கேசனை” விசாரணை அமைப்புகளிடம் பிணை பெறும் நபர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றங்கள் விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ஜாமின் பெற வேண்டும் என்றால்…

View More “ஜாமின் பெறுபவர்கள் ‘கூகுள் லொக்கேசனை’ பகிர நிபந்தனை விதிக்கக்கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு!