அமலாக்கத்துறையால கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது,…
View More 471 நாட்கள் காத்திருப்பு.. முன்னாள் அமைச்சர் #SenthilBalajiக்கு ஜாமின்!Bail
பாலியல் குற்றச்சாட்டு | முன் ஜாமீன் கோரி மலையாள நடிகர் #Siddique உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
பாலியல் வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வரும் மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா?…
View More பாலியல் குற்றச்சாட்டு | முன் ஜாமீன் கோரி மலையாள நடிகர் #Siddique உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு – #SupremeCourt இன்று தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது 2011 – 2016 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப்…
View More முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு – #SupremeCourt இன்று தீர்ப்பு!அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
View More அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!“கடவுள் என் பக்கம் நிற்கிறார்” – டெல்லி முதலமைச்சர் #ArvindKejriwal!
தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில்…
View More “கடவுள் என் பக்கம் நிற்கிறார்” – டெல்லி முதலமைச்சர் #ArvindKejriwal!திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் #ArvindKejriwal
திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில்…
View More திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் #ArvindKejriwalடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை #SupremeCourt தீர்ப்பு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர்…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை #SupremeCourt தீர்ப்பு!இரட்டை இலை சின்னம் வழக்கு – சுகேஷ் சந்திரசேகருக்கு #bail
இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை…
View More இரட்டை இலை சின்னம் வழக்கு – சுகேஷ் சந்திரசேகருக்கு #bailமுன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின்… #HighCourtMaduraiBench உத்தரவு!
சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. சிலை தடுப்பு பிரிவு காவல் துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல்…
View More முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின்… #HighCourtMaduraiBench உத்தரவு!“17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை” – மதுபான கொள்கை வழக்கு குறித்து #ManishSisodia பேட்டி!
மதுபான கொள்கை வழக்கில் 17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை என டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின்…
View More “17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை” – மதுபான கொள்கை வழக்கு குறித்து #ManishSisodia பேட்டி!