லகிம்பூர் வன்முறை விசாரணை: உ.பி அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் உத்தரபிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை…

View More லகிம்பூர் வன்முறை விசாரணை: உ.பி அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது

லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற வழக்கில், மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.…

View More லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது

லகீம்பூா் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர்

உத்தர பிரதேசத்தில் லகீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி…

View More லகீம்பூா் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர்