திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7…
View More எழுவர் விடுதலை; முதலமைச்சருக்கு ஓ.பி.எஸ் கடிதம்எழுவர் விடுதலை
மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்பதே சரி: சீமான்
மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்பதே சரியானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும்…
View More மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்பதே சரி: சீமான்எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி!
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
View More எழுவர் விடுதலையில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி!7 பேர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள்…
View More 7 பேர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட…
View More 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!